/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலய 2 ஆம் நாள் நவராத்திரி விழா
/
சிங்கப்பூர் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலய 2 ஆம் நாள் நவராத்திரி விழா
சிங்கப்பூர் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலய 2 ஆம் நாள் நவராத்திரி விழா
சிங்கப்பூர் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலய 2 ஆம் நாள் நவராத்திரி விழா
செப் 24, 2025

தொழிலாளிகளும் தொழிற்சாலைகளும் நிறைந்த ஈசூன் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் அம்பிகை ஸ்ரீமாரியம்மள் அலங்காரத்தில் ஜொலித்தமை கண்கொள்ளாக் காட்சியாக மிளிர்ந்தது. மண்டபம் நிறைந்த பக்தர்களிடையே தலைமை அர்ச்சகர் மஹா தீபாராதனை காட்டியபோது “ ஓம் சக்தி “ பராசக்தி “ முழக்கம் விண்ணதிர வைத்தது.
கலையரங்கில் கௌரி ஆர்ட்ஸ் குழுவினரின் வீணை இசை அனைவரையும் ஈர்த்தது. அருட்பிரசாதத்துடன் அன்னப் பிரசாதமும் வழங்க ஆலய மேலாண்மைக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement