/
போட்டோ
போட்டோ

புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு காரமடை அரங்கநாதர் திருக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு காரமடை அரங்கநாதர் திருக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Advertisement
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் விரைவில் பணிக்காலம் நிறைவடைந்து செல்வதையொட்டி அபுதாபியில் உள்ள பாப்ஸ் ஹிந்து கோயிலில் பாராட்டு விழா நடந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் விரைவில் பணிக்காலம் நிறைவடைந்து செல்வதையொட்டி அபுதாபியில் உள்ள பாப்ஸ் ஹிந்து கோயிலில் பாராட்டு விழா நடந்தது.

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் முருகன் கோவில் தேர் திருவிழா இன்று (21-/08/-2025) மிக சிறப்பாக நடைபெற்றது.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தேர் நான்கு வீதியில் வலம் வந்து காட்சி.. (யாழ்ப்பாணத்தில் இருந்து தினமலர் வாசகர் உதயணன்)
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் முருகன் கோவில் தேர் திருவிழா இன்று (21-/08/-2025) மிக சிறப்பாக நடைபெற்றது.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தேர் நான்கு வீதியில் வலம் வந்து காட்சி.. (யாழ்ப்பாணத்தில் இருந்து தினமலர் வாசகர் உதயணன்)