நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அருகே புதுக்கோட்டை முடக்குசாலை பாதகருப்பு சுவாமி கோயில் திருவிழாவை யொட்டி சுவாமிக்கு வர்ண பூமாலைகளால் அலங்காரம் செய்ய அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
பெண்கள் ஒன்று கூடி மழை வேண்டியும்,விவசாயம் செழிக்கவும் பொங்கல் வைத்தனர். சுவாமிக்கு பொங்கல் படையிலிடப்பட்டது.