sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சங்கராபரணி ஆற்றில்  மணல் கடத்தியவர் கைது

சங்கராபரணி ஆற்றில்  மணல் கடத்தியவர் கைது

சங்கராபரணி ஆற்றில்  மணல் கடத்தியவர் கைது


ADDED : மே 30, 2026 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 11:04 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

செல்லிப்பட்டு, சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

செல்லிப்பட்டு கருப்பசாமி கோவில் வழியாக வேகமாக வந்த மினி லாரியை நிறுத்தி, சோதனை செய்தனர். அதில், சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து, மணல் கடத்தி வந்த பக்கிரிபாளையத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ், 37, மீது வழக்குப் பதிந்து கைது சென்றனர். மணல் கடத்த பயன்படுத்திய மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us