/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

ஆழ்ந்து யோசித்துப்பார்!

/

ஆழ்ந்து யோசித்துப்பார்!

ஆழ்ந்து யோசித்துப்பார்!

ஆழ்ந்து யோசித்துப்பார்!


ADDED : ஜூலை 25, 2016 09:07 AM

Google News

ADDED : ஜூலை 25, 2016 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனதில் ஆழ்ந்த யோசனை எழுந்து விட்டால், விரைவில் நீ லட்சியத்தை அடையப் போகிறாய் என்று பொருள்.

* நம்பிக்கை காமதேனு போன்றது. அதனிடம் கேட்ட வரம் அனைத்தும் கிடைக்கும்.

* நன்மை இதுவென்று அறிந்தும் கூட, தீமையை உதறும் வலிமையின்றி மனிதன் தத்தளிக்கிறான்.

* பள்ளிகள், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது நாட்டில் சிறைச்சாலைகளின் தேவை குறைந்து விடும்.

- பாரதியார்