நாள் முழுவதும் அலைந்து திரிந்த சிறகுகள், இப்போது மாலையின் பொன்னொளி போர்த்திய ஆதவனின் அரவணைப்பில் சிறகுகளை தளர்த்தி ஓய்வு எடுக்கின்றன இந்த புள்ளினங்கள். இடம்: குமாரசாமி குளம், தடாகம் சாலை, கோவை.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் விழாவிற்கு தேர் திருவிழாவிற்கு வந்த அமைச்சர்கள் ரமேஷ் தேர் இழுக்கும் ஜேசிபி இயந்திரத்தை பார்வையிட்டனர்.
தமிழக முதல்வர் விஜய் நாள்தோறும் செல்லும் இசிஆர் சாலையில் நெரிசலை தவிர்க்க புதிதாக நடைபாதைகள் சுத்தம் செய்யப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.இடம் : ஆர்.டி.ஓ, திருவான்மியூர்