sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலையை அமைக்கிறது ரிலையன்ஸ் குழுமம்!

/

தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலையை அமைக்கிறது ரிலையன்ஸ் குழுமம்!

தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலையை அமைக்கிறது ரிலையன்ஸ் குழுமம்!

தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலையை அமைக்கிறது ரிலையன்ஸ் குழுமம்!

23


ADDED : செப் 24, 2025 11:49 AM

Google News

23

ADDED : செப் 24, 2025 11:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலையை ரிலையன்ஸ் குழுமம் அமைக்க உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனம் மூலமாக 2 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

* தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் ரிலையன்ஸ் குழுமம் தொழிற்சாலை அமைக்க உள்ளது.

* 60 ஏக்கரில் அமையும் இந்த தொழிற்சாலையில் பிஸ்கட், சமையல் எண்ணெய் உள்ளிட்டவை தயாரிக்கப்பட உள்ளன.

* அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனம் மூலமாக 2,000 வேலைவாய்ப்புகள் உருவாகும். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாங்கள் முதலீடுகளை ஈர்த்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us