sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மரத்தில் மோதிய தனியார் பஸ்; 21 பேர் காயம்

/

மரத்தில் மோதிய தனியார் பஸ்; 21 பேர் காயம்

மரத்தில் மோதிய தனியார் பஸ்; 21 பேர் காயம்

மரத்தில் மோதிய தனியார் பஸ்; 21 பேர் காயம்


ADDED : செப் 03, 2025 01:11 AM

Google News

ADDED : செப் 03, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி: சாணார்பட்டி வி.எஸ்.கோட்டையில் இருந்து திண்டுக்கல்லுக்கு தினசரி தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலை 30க்கு மேற்பட்ட பயணிகளுடன் திண்டுக்கல் சென்ற பஸ்சை அஞ்சுகுழிபட்டியை சேர்ந்த மனோகரன் 30,ஓட்டினார். கண்டக்டராக வேலாயுதம்பட்டியை சேர்ந்த அன்பு 40, இருந்தார். பஸ் வி.குரும்பபட்டி அருகே- வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தென்னை மரத்தில் மோதியது. பஸ் முன்பக்க - கண்ணாடி நொறுங்கியது. இதில் கல்லுாரி மாணவி யோகப்பிரியா 19, பள்ளி மாணவிகள் சாதனா 12, ரஞ்சனி 13, மற்றும் சபீனாபேகம் 30, சரஸ்வதி 38, செல்வி 45, நித்தீஸ்வரி உட்பட 21 பேர் காயமடைந்தனர்.






      Dinamalar
      Follow us