sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நவராத்திரி டிப்ஸ்!

/

நவராத்திரி டிப்ஸ்!

நவராத்திரி டிப்ஸ்!

நவராத்திரி டிப்ஸ்!


PUBLISHED ON : செப் 28, 2025

Google News

PUBLISHED ON : செப் 28, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவராத்திரி முடிந்தவுடன், பொம்மைகளை பெட்டியில் அடுக்கி, பரணில் எடுத்து வைக்கும் முன்பு, கொலுவை போட்டோ எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு பெட்டியின் மேல், 1, 2, 3, 4 என, எண்களை எழுதி விடவும்.

எந்தப் பொம்மையை எந்த படியில் வைக்க வேண்டும் என, அந்த பொம்மையைச் சுற்றி வைத்த பேப்பரில் எழுதி ஒட்டி விடவும். அடுத்த முறை கொலு வைக்கும் போது, எடுத்து அடுக்க சுலபமாக இருக்கும்

* சரஸ்வதி பூஜையன்று கொலுவில் புத்தகங்களை வைத்து, அதன் மீது நெல்லித்தழை, மாங்கொழுந்து, மலர்கள், அட்சதை துாவி, துாப தீபம் காட்டி, பழம், பாயசம், நைவேத்யம் செய்து வழிபட வேண்டும்.






      Dinamalar
      Follow us