/
தினமலர் டிவி
/
சம்பவம்
/
நீச்சல் குளங்களில் பரவும் உயிர் கொல்லி: சுகாதாரத்துறை பகீர் எச்சரிக்கை | Naegleria fowleri
/
நீச்சல் குளங்களில் பரவும் உயிர் கொல்லி: சுகாதாரத்துறை பகீர் எச்சரிக்கை | Naegleria fowleri
நீச்சல் குளங்களில் பரவும் உயிர் கொல்லி: சுகாதாரத்துறை பகீர் எச்சரிக்கை | Naegleria fowleri
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 3 மாத குழந்தை உட்பட இரண்டு பேர் இந்த தொற்றால் இறந்தது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒமசேரியை 3 மாத குழந்தைக்கு கடந்த 28 நாட்களுக்கு முன் அமீபா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
நீச்சல் குளங்களில் பரவும் உயிர் கொல்லி: சுகாதாரத்துறை பகீர் எச்சரிக்கை | Naegleria fowleri
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 3 மாத குழந்தை உட்பட இரண்டு பேர் இந்த தொற்றால் இறந்தது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ள
செப் 02, 2025
சம்பவம்
மேலும் வீடியோக்கள்
Advertisement