/
தினமலர் டிவி
/
சம்பவம்
/
அவிநாசி ரிதன்யா போல மதுரையிலும் ஒரு சம்பவம்! Dowry Death | Sellur | Madurai
/
அவிநாசி ரிதன்யா போல மதுரையிலும் ஒரு சம்பவம்! Dowry Death | Sellur | Madurai
அவிநாசி ரிதன்யா போல மதுரையிலும் ஒரு சம்பவம்! Dowry Death | Sellur | Madurai
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் அக்கினி. இவரது மகள் பிரியதர்ஷினிக்கும், செல்லுார் இலங்கேஸ்வரன் மகன் ரூபன்ராஜுக்கும் 2024 செப்டம்பர் 5ம் தேதி திருமணம் நடந்தது. ரூபன்ராஜின் சகோதரிக்கு, 300 சவரன் நகை வரதட்சணையாக அளித்து திருமணம் செய்து கொடுத்த
பெண்கள் கல்வி பயிலும்போதே சுயமாக சம்பாதிக்கும் திறன் வளர்க்கப்படவேண்டும் .தன்னம்ம்பிக்கை உள்ள பெண்கள் தன்னால் தனித்து வருமானம் ஈட்டி வாழமுடியும் என்ற தன்னம்ம்பிக்கை இருந்தால் இதுபோன்ற தருணங்களில் அவர்களுக்கு மனவலிமை வரும் .சூழ்நிலைகளை உணர்ந்து அதிலிருந்து தப்பிக்கும் வழிகளையும் கற்றுக்கொடுக்கவேண்டும் .உயர்நிலை கல்வியில் இதுபோன்ற பாடங்களை பெண்களுக்கு பிரத்தியோகமாக புகுத்தி அறிவுறுத்தப்படவேண்டும் .ஆண்களுக்கும் வரதட்சிணை என்பது சமுதாயத்தில் சீர்கேடு என்பதை அறிவுறுத்தி வரதட்சிணை கேட்பதில்லை என்ற உறுதிமொழி ஏற்க பாடத்திட்டங்களில் வழிவகுக்கவேண்டும் .வரதட்சிணை விவகாரத்தில் ஏற்படும் கொலைகளுக்கு மரணதண்டனை சட்டமாக்கப்படவேண்டும் .அப்போதுதான் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் குறையும் .
Rate this
பெண்கள் கல்வி பயிலும்போதே சுயமாக சம்பாதிக்கும் திறன் வளர்க்கப்படவேண்டும் .தன்னம்ம்பிக்கை உள்ள பெண்கள் தன்னால் தனித்து வருமானம் ஈட்டி வாழமுடியும் என்ற தன்னம்ம்பிக்கை இருந்தால் இதுபோன்ற தருணங்களில் அவர்களுக்கு மனவலிமை வரும் .சூழ்நிலைகளை உணர்ந்து அதிலிருந்து தப்பிக்கும் வழிகளையும் கற்றுக்கொடுக்கவேண்டும் .உயர்நிலை கல்வியில் இதுபோன்ற பாடங்களை பெண்களுக்கு பிரத்தியோகமாக புகுத்தி அறிவுறுத்தப்படவேண்டும் .ஆண்களுக்கும் வரதட்சிணை என்பது சமுதாயத்தில் சீர்கேடு என்பதை அறிவுறுத்தி வரதட்சிணை கேட்பதில்லை என்ற உறுதிமொழி ஏற்க பாடத்திட்டங்களில் வழிவகுக்கவேண்டும் .வரதட்சிணை விவகாரத்தில் ஏற்படும் கொலைகளுக்கு மரணதண்டனை சட்டமாக்கப்படவேண்டும் .அப்போதுதான் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் குறையும் .
Rate this
மேலும் வீடியோக்கள்
Advertisement
அவிநாசி ரிதன்யா போல மதுரையிலும் ஒரு சம்பவம்! Dowry Death | Sellur | Madurai
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் அக்கினி. இவரது மகள் பிரியதர்ஷினிக்கும், செல்லுார் இலங்கேஸ்வரன் மகன் ரூபன்ராஜுக்கும
செப் 02, 2025
சம்பவம்
பெண்கள் கல்வி பயிலும்போதே சுயமாக சம்பாதிக்கும் திறன் வளர்க்கப்படவேண்டும் .தன்னம்ம்பிக்கை உள்ள பெண்கள் தன்னால் தனித்து வருமானம் ஈட்டி வாழமுடியும் என்ற தன்னம்ம்பிக்கை இருந்தால் இதுபோன்ற தருணங்களில் அவர்களுக்கு மனவலிமை வரும் .சூழ்நிலைகளை உணர்ந்து அதிலிருந்து தப்பிக்கும் வழிகளையும் கற்றுக்கொடுக்கவேண்டும் .உயர்நிலை கல்வியில் இதுபோன்ற பாடங்களை பெண்களுக்கு பிரத்தியோகமாக புகுத்தி அறிவுறுத்தப்படவேண்டும் .ஆண்களுக்கும் வரதட்சிணை என்பது சமுதாயத்தில் சீர்கேடு என்பதை அறிவுறுத்தி வரதட்சிணை கேட்பதில்லை என்ற உறுதிமொழி ஏற்க பாடத்திட்டங்களில் வழிவகுக்கவேண்டும் .வரதட்சிணை விவகாரத்தில் ஏற்படும் கொலைகளுக்கு மரணதண்டனை சட்டமாக்கப்படவேண்டும் .அப்போதுதான் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் குறையும் .
Rate this
பெண்கள் கல்வி பயிலும்போதே சுயமாக சம்பாதிக்கும் திறன் வளர்க்கப்படவேண்டும் .தன்னம்ம்பிக்கை உள்ள பெண்கள் தன்னால் தனித்து வருமானம் ஈட்டி வாழமுடியும் என்ற தன்னம்ம்பிக்கை இருந்தால் இதுபோன்ற தருணங்களில் அவர்களுக்கு மனவலிமை வரும் .சூழ்நிலைகளை உணர்ந்து அதிலிருந்து தப்பிக்கும் வழிகளையும் கற்றுக்கொடுக்கவேண்டும் .உயர்நிலை கல்வியில் இதுபோன்ற பாடங்களை பெண்களுக்கு பிரத்தியோகமாக புகுத்தி அறிவுறுத்தப்படவேண்டும் .ஆண்களுக்கும் வரதட்சிணை என்பது சமுதாயத்தில் சீர்கேடு என்பதை அறிவுறுத்தி வரதட்சிணை கேட்பதில்லை என்ற உறுதிமொழி ஏற்க பாடத்திட்டங்களில் வழிவகுக்கவேண்டும் .வரதட்சிணை விவகாரத்தில் ஏற்படும் கொலைகளுக்கு மரணதண்டனை சட்டமாக்கப்படவேண்டும் .அப்போதுதான் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் குறையும் .
Rate this
மேலும் வீடியோக்கள்
Advertisement