sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினமலர் டிவி

/

சம்பவம்

/

அவிநாசி ரிதன்யா போல மதுரையிலும் ஒரு சம்பவம்! Dowry Death | Sellur | Madurai

/

அவிநாசி ரிதன்யா போல மதுரையிலும் ஒரு சம்பவம்! Dowry Death | Sellur | Madurai

அவிநாசி ரிதன்யா போல மதுரையிலும் ஒரு சம்பவம்! Dowry Death | Sellur | Madurai

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் அக்கினி. இவரது மகள் பிரியதர்ஷினிக்கும், செல்லுார் இலங்கேஸ்வரன் மகன் ரூபன்ராஜுக்கும் 2024 செப்டம்பர் 5ம் தேதி திருமணம் நடந்தது. ரூபன்ராஜின் சகோதரிக்கு, 300 சவரன் நகை வரதட்சணையாக அளித்து திருமணம் செய்து கொடுத்த

சம்பவம்

செப் 02, 2025

Google News


சிட்டுக்குருவி

செப் 08, 2025 17:55

பெண்கள் கல்வி பயிலும்போதே சுயமாக சம்பாதிக்கும் திறன் வளர்க்கப்படவேண்டும் .தன்னம்ம்பிக்கை உள்ள பெண்கள் தன்னால் தனித்து வருமானம் ஈட்டி வாழமுடியும் என்ற தன்னம்ம்பிக்கை இருந்தால் இதுபோன்ற தருணங்களில் அவர்களுக்கு மனவலிமை வரும் .சூழ்நிலைகளை உணர்ந்து அதிலிருந்து தப்பிக்கும் வழிகளையும் கற்றுக்கொடுக்கவேண்டும் .உயர்நிலை கல்வியில் இதுபோன்ற பாடங்களை பெண்களுக்கு பிரத்தியோகமாக புகுத்தி அறிவுறுத்தப்படவேண்டும் .ஆண்களுக்கும் வரதட்சிணை என்பது சமுதாயத்தில் சீர்கேடு என்பதை அறிவுறுத்தி வரதட்சிணை கேட்பதில்லை என்ற உறுதிமொழி ஏற்க பாடத்திட்டங்களில் வழிவகுக்கவேண்டும் .வரதட்சிணை விவகாரத்தில் ஏற்படும் கொலைகளுக்கு மரணதண்டனை சட்டமாக்கப்படவேண்டும் .அப்போதுதான் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் குறையும் .

Rate this



பெண்கள் கல்வி பயிலும்போதே சுயமாக சம்பாதிக்கும் திறன் வளர்க்கப்படவேண்டும் .தன்னம்ம்பிக்கை உள்ள பெண்கள் தன்னால் தனித்து வருமானம் ஈட்டி வாழமுடியும் என்ற தன்னம்ம்பிக்கை இருந்தால் இதுபோன்ற தருணங்களில் அவர்களுக்கு மனவலிமை வரும் .சூழ்நிலைகளை உணர்ந்து அதிலிருந்து தப்பிக்கும் வழிகளையும் கற்றுக்கொடுக்கவேண்டும் .உயர்நிலை கல்வியில் இதுபோன்ற பாடங்களை பெண்களுக்கு பிரத்தியோகமாக புகுத்தி அறிவுறுத்தப்படவேண்டும் .ஆண்களுக்கும் வரதட்சிணை என்பது சமுதாயத்தில் சீர்கேடு என்பதை அறிவுறுத்தி வரதட்சிணை கேட்பதில்லை என்ற உறுதிமொழி ஏற்க பாடத்திட்டங்களில் வழிவகுக்கவேண்டும் .வரதட்சிணை விவகாரத்தில் ஏற்படும் கொலைகளுக்கு மரணதண்டனை சட்டமாக்கப்படவேண்டும் .அப்போதுதான் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் குறையும் .

Rate this


மேலும் வீடியோக்கள்

img
img
img

01:58

ராணுவம் அதிரடி ஆபரேஷன் காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை | Jammu Kashmir Soldier dies

சம்பவம்

20-Sep-2025

கூட்டம் வரும் ஓட்டு வராதுப்பா!
கூட்டம் வரும் ஓட்டு வராதுப்பா!

Advertisement

அவிநாசி ரிதன்யா போல மதுரையிலும் ஒரு சம்பவம்! Dowry Death | Sellur | Madurai

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் அக்கினி. இவரது மகள் பிரியதர்ஷினிக்கும், செல்லுார் இலங்கேஸ்வரன் மகன் ரூபன்ராஜுக்கும

செப் 02, 2025

சம்பவம்

Google News


பெண்கள் கல்வி பயிலும்போதே சுயமாக சம்பாதிக்கும் திறன் வளர்க்கப்படவேண்டும் .தன்னம்ம்பிக்கை உள்ள பெண்கள் தன்னால் தனித்து வருமானம் ஈட்டி வாழமுடியும் என்ற தன்னம்ம்பிக்கை இருந்தால் இதுபோன்ற தருணங்களில் அவர்களுக்கு மனவலிமை வரும் .சூழ்நிலைகளை உணர்ந்து அதிலிருந்து தப்பிக்கும் வழிகளையும் கற்றுக்கொடுக்கவேண்டும் .உயர்நிலை கல்வியில் இதுபோன்ற பாடங்களை பெண்களுக்கு பிரத்தியோகமாக புகுத்தி அறிவுறுத்தப்படவேண்டும் .ஆண்களுக்கும் வரதட்சிணை என்பது சமுதாயத்தில் சீர்கேடு என்பதை அறிவுறுத்தி வரதட்சிணை கேட்பதில்லை என்ற உறுதிமொழி ஏற்க பாடத்திட்டங்களில் வழிவகுக்கவேண்டும் .வரதட்சிணை விவகாரத்தில் ஏற்படும் கொலைகளுக்கு மரணதண்டனை சட்டமாக்கப்படவேண்டும் .அப்போதுதான் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் குறையும் .

Rate this



பெண்கள் கல்வி பயிலும்போதே சுயமாக சம்பாதிக்கும் திறன் வளர்க்கப்படவேண்டும் .தன்னம்ம்பிக்கை உள்ள பெண்கள் தன்னால் தனித்து வருமானம் ஈட்டி வாழமுடியும் என்ற தன்னம்ம்பிக்கை இருந்தால் இதுபோன்ற தருணங்களில் அவர்களுக்கு மனவலிமை வரும் .சூழ்நிலைகளை உணர்ந்து அதிலிருந்து தப்பிக்கும் வழிகளையும் கற்றுக்கொடுக்கவேண்டும் .உயர்நிலை கல்வியில் இதுபோன்ற பாடங்களை பெண்களுக்கு பிரத்தியோகமாக புகுத்தி அறிவுறுத்தப்படவேண்டும் .ஆண்களுக்கும் வரதட்சிணை என்பது சமுதாயத்தில் சீர்கேடு என்பதை அறிவுறுத்தி வரதட்சிணை கேட்பதில்லை என்ற உறுதிமொழி ஏற்க பாடத்திட்டங்களில் வழிவகுக்கவேண்டும் .வரதட்சிணை விவகாரத்தில் ஏற்படும் கொலைகளுக்கு மரணதண்டனை சட்டமாக்கப்படவேண்டும் .அப்போதுதான் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் குறையும் .

Rate this



Follow us
Follow us

மேலும் வீடியோக்கள்

Advertisement





      Dinamalar
      Follow us