
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நற்குண மனைவியே ஒருவனுக்கு தேடக் கிடைக்காத செல்வம்.
* குறைந்த செலவில் அமையப் பெற்ற திருமணமே இறையருளை அள்ளித் தருவதாகும்.
* திருமணத்தை விளம்பரப்படுத்துங்கள். அவற்றை பள்ளிவாசலில் நடத்துங்கள். அதற்காக முரசு கொட்டுங்கள்.
* ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லற வாழ்வைத் தவிர வேறு எதுவுமே இல்லை.
* துாரத்தில் மணம் செய்து கொள்ளுங்கள். நெருங்கிய உறவில் திருமணம் செய்யாதீர்கள். ஏனென்றால் பிறக்கும் குழந்தை குறையுள்ளதாக பிறக்கும்.
* இறை வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட பெண்களையே திருமணம் செய்து கொள்ளுங்கள்.
நபிகள் நாயகம்