
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*செய்த உதவிக்கு கைமாறு செய்யாவிட்டால் உதவி செய்தவரை புகழ வேண்டும். அதுவும் ஒருவகை நன்றி பாராட்டுதலாகும்.
*மிருகம் பயந்து ஓடுவது போல இறைவனின் பேரருளும் நன்றி கெட்டவனிடம் இருந்து ஓடி விடும்.
*இயலாமை என்னும் பலவீனத்தை உணர்ந்தால் தான் நன்றி உணர்வு மனிதனுக்கு சாத்தியமாகும்.
*உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கு துஆ செய்யுங்கள்.
- நபிகள் நாயகம்