sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

சிங்கப்பூர்

/

செய்திகள்

/

சிங்கப்பூர் ஆலயம் சார்பில் ஒரு லட்சம் வெள்ளி நன்கொடை

/

சிங்கப்பூர் ஆலயம் சார்பில் ஒரு லட்சம் வெள்ளி நன்கொடை

சிங்கப்பூர் ஆலயம் சார்பில் ஒரு லட்சம் வெள்ளி நன்கொடை

சிங்கப்பூர் ஆலயம் சார்பில் ஒரு லட்சம் வெள்ளி நன்கொடை


செப் 09, 2025

Google News

செப் 09, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒவ்வொரு பண்டிகையையும் பன்முகக் கலாச்சாரமாகக் கருதி ஒன்றிணைந்து கொண்டாடுவதுதான் சிங்கப்பூரின் வழிமுறை. இது போல் தீபாவளி ஒளியூட்டு விழா கடந்த செப்-6 ஆம் தேதி துவங்கியது.


லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் பங்கேற்றார். விழாவில் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத் தலைவர் சுரேஷ்குமார் “ அதிபர் சவால் “ திட்டத்திற்கு நன்கொடையாக ஆலயத்தின் சார்பாக ஒரு லட்சம் வெள்ளி காசோலையை பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார். விழாவில் பங்கேற்ற பிரமுகர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

--- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன் .


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us