sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

சிங்கப்பூர்

/

செய்திகள்

/

சிங்கப்பூர் ஆலயத்தில் புரட்டாசி கார்த்திகை விழா

/

சிங்கப்பூர் ஆலயத்தில் புரட்டாசி கார்த்திகை விழா

சிங்கப்பூர் ஆலயத்தில் புரட்டாசி கார்த்திகை விழா

சிங்கப்பூர் ஆலயத்தில் புரட்டாசி கார்த்திகை விழா


அக் 13, 2025

Google News

அக் 13, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழிலாளர்களும் தொழிற்சாலைகளும் நிறைந்த சிங்கப்பூரின் மையப் பகுதியான ஈசூனில் அமைந்துள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் புரட்டாசி கார்த்திகை விழா வெகு விமரிசையாக - பக்தர்கள் நிரம்பி வழிய கோலாகலமாக நடைபெற்றது. அபிஷேகம் - அலங்காரம் - ஆராதனை என தெய்விக மணம் கமழ நடைபெற்ற விழாவின் முத்தாய்ப்பு நிகழ்வாக சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ முருகப் பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி ஆலயம் வலம் வந்த போது “ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா “ ...ஞான வேல் முருகனுக்கு அரோகரா “ முழக்கம் விண்ணதிர வைத்தது.


நிறைவாக பக்தப் பெருமக்களுக்கு அருட் பிரசாதத்துடன் அறுசுவை அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டது. ஆலய நிர்வாகம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தமை பாராட்டுக்குரியது.


- சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us