நேரில் பார்த்த மாணவர்கள் மீது ஐகோர்ட் கடும் அதிருப்தி | High Court | Madurai Bench | Udhayakumar Cas
ராமநாதபுரம், பரமக்குடி அருகே அதியனேந்தலை சேர்ந்தவர் உதயகுமார் வயது 32. கரூரில் பொறியியல் கல்லுாரி மாணவி ஒருவரை காதலித்தார். அந்த மாணவி உதயகுமாரிடம் பேசுவதை தவிர்த்தார். ஆத்திரத்தில் பட்டப்பகலில் கல்லுாரி வகுப்பறைக்குள் நுழைந்த உதயகுமார், மாணவியை கட்டையால் அடித்து கொலை செய்தார்.
அந்த ஆளு கல்லூரிக்குள் நுழைந்து, மாணவியின் வகுப்பறைக்கு கையில் கட்டையுடன் வந்து மாணவியை தாக்கின வரை மற்ற மாணவ, மாணவிகள் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தீங்களா. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?
Rate this
அந்த ஆளு கல்லூரிக்குள் நுழைந்து, மாணவியின் வகுப்பறைக்கு கையில் கட்டையுடன் வந்து மாணவியை தாக்கின வரை மற்ற மாணவ, மாணவிகள் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தீங்களா. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?
Rate this
மேலும் வீடியோக்கள்
Advertisement
நேரில் பார்த்த மாணவர்கள் மீது ஐகோர்ட் கடும் அதிருப்தி | High Court | Madurai Bench | Udhayakumar Cas
ராமநாதபுரம், பரமக்குடி அருகே அதியனேந்தலை சேர்ந்தவர் உதயகுமார் வயது 32. கரூரில் பொறியியல் கல்லுாரி மாணவி ஒருவரை காதலித்தார். அந்த மாணவி உதயகுமாரிடம் பேசுவ
ஜூன் 17, 2026
பொது
அந்த ஆளு கல்லூரிக்குள் நுழைந்து, மாணவியின் வகுப்பறைக்கு கையில் கட்டையுடன் வந்து மாணவியை தாக்கின வரை மற்ற மாணவ, மாணவிகள் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தீங்களா. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?
Rate this
அந்த ஆளு கல்லூரிக்குள் நுழைந்து, மாணவியின் வகுப்பறைக்கு கையில் கட்டையுடன் வந்து மாணவியை தாக்கின வரை மற்ற மாணவ, மாணவிகள் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தீங்களா. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?
Rate this
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















