sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கள்ளக்குறிச்சியில் குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

/

கள்ளக்குறிச்சியில் குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

1


UPDATED : செப் 26, 2025 02:35 PM

ADDED : செப் 26, 2025 11:53 AM

Google News

UPDATED : செப் 26, 2025 02:35 PM ADDED : செப் 26, 2025 11:53 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குண்டு பாய்ந்து இளைஞர் பிரகாஷ் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலையில் அண்ணாமலை என்பவர் நாட்டு துப்பாக்கியால் கோழியை சுட்டபோது குறி தவறி பக்கத்து வீட்டு இளைஞர் பிரகாஷ் தலையில் குண்டு பாய்ந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உயிரிழந்தார். குறி தவறியதில், பக்கத்து வீட்டை சேர்ந்த பிரகாஷ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us