sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆட்சியில் பங்கு; குரல் எழுப்பும் காங்., 'மாஜி'

/

ஆட்சியில் பங்கு; குரல் எழுப்பும் காங்., 'மாஜி'

ஆட்சியில் பங்கு; குரல் எழுப்பும் காங்., 'மாஜி'

ஆட்சியில் பங்கு; குரல் எழுப்பும் காங்., 'மாஜி'


ADDED : செப் 28, 2025 07:06 AM

Google News

ADDED : செப் 28, 2025 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தனுஷ்கோடி ஆதித்தன் அளித்த பேட்டி:

தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கம் வலுவான மக்கள் சக்தியாக இருந்து வருகிறது. கடந்த 1977, 1989 தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு, அதிக இடங்களை வென்று, தன் பலத்தை நிரூபித்துள்ளது.

அதனால், வரும் காலங்களில், காங்., சார்பில் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிட, தி.மு.க.-விடம், அதிக தொகுதிகளை பெற வேண்டும்.

அதுமட்டுமல்ல, கூட்டணி ஆட்சியில் பங்கு பெறவும் வலியுறுத்த வேண்டும்; தென் மாவட்டங்களில் காங்கிரஸ் இயக்கம் வலுவாக உள்ளதால், இப்பகுதியில் மாவட்டத் தலைவர், எம்.எல்.ஏ., - எம்.பி. வேட்பாளர் தேர்வில் உள்ளூர் தலைவர்களு க்கே முக்கியத்துவம் வழங்க வேண்டும். நடிகர் விஜய், பா.ஜ.வைக் கண்டிப்பதை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us