sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து செஞ்சியில் த.வெ.க., ஆர்ப்பாட்டம்

/

பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து செஞ்சியில் த.வெ.க., ஆர்ப்பாட்டம்

பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து செஞ்சியில் த.வெ.க., ஆர்ப்பாட்டம்

பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து செஞ்சியில் த.வெ.க., ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 14, 2025 01:34 AM

Google News

ADDED : செப் 14, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து த.வெ.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், சாந்தசீலன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நஸ்ருதீன் வரவேற்றார்.

வடமேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் குணசரவணன், உரையாற்றினார்.

இதில் மாவட்ட நிர்வாகிகள் வெற்றி குமரன், முருகையன், சந்திரசேகரன், சிவரத்தினம், ஒன்றிய செயலாளர்கள் திருமலை, முருகன், ரகுபதி, சார்பு அணி அமைப்பாளர்கள் தசரதன், சரவணன், பிரியன், ராமச்சந்திரன், மணிகண்டன் அருளரசன், டேவிட், மகளிர் அணி சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். நகர இணை செயலாளர் அருணகிரி நன்றி கூறினார்.

இதில் செஞ்சி பேரூராட்சியில் குடிநீர் பற்றாக்குறை, சாலைகள் சேதமடைந்து இருப்பதை கண்டித்தும், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்திடவும், 13வது வார்டை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us