sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சர்க்கரை ஆலையில் மெஷின் வெடித்து ஆப்பரேட்டர் பலி

/

சர்க்கரை ஆலையில் மெஷின் வெடித்து ஆப்பரேட்டர் பலி

சர்க்கரை ஆலையில் மெஷின் வெடித்து ஆப்பரேட்டர் பலி

சர்க்கரை ஆலையில் மெஷின் வெடித்து ஆப்பரேட்டர் பலி


ADDED : செப் 26, 2025 10:53 PM

Google News

ADDED : செப் 26, 2025 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி:சர்க்கரை ஆலையில் இயந்திரம் வெடித்து சிதறியதில், மெஷின் ஆப்பரேட்டர் இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பாலப்பாடியை சேர்ந்தவர் புருஷோத்தமன், 25. இவர், செம்மேட்டில் தனியார் சர்க்கரை ஆலையில் மெஷின் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார்.

இவர், நேற்று காலை, 8:45 மணியளவில் சர்க்கரையும், மொளாசசையும் பிரித்தெடுக்கும் இயந்திரத்தின் அருகே வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென இயந்திரம் வெடித்தது.

இதில், புருஷோத்தமன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார், விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us