sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு


ADDED : செப் 27, 2025 07:57 AM

Google News

ADDED : செப் 27, 2025 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : உளுந்துார்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த எம். குன்னத்துாரைச் சேர்ந்தவர் பழனிவேல் மனைவி மலர்விழி, 44; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் காலை அவரது வீட்டை பூட்டிவிட்டு, பிள்ளையார்குப்பத்திற்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார்.

மதியம் 1:00 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 5 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், திருநாவலுார், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us