sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குறைகேட்புக் கூட்டம் 448 மனுக்கள் குவிந்தன

/

குறைகேட்புக் கூட்டம் 448 மனுக்கள் குவிந்தன

குறைகேட்புக் கூட்டம் 448 மனுக்கள் குவிந்தன

குறைகேட்புக் கூட்டம் 448 மனுக்கள் குவிந்தன


ADDED : செப் 16, 2025 06:44 AM

Google News

ADDED : செப் 16, 2025 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், நேற்று 448 மனுக்கள் பெறப்பட்டன.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை செய்து, மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், முதியோர் உதவிதொகை, வீட்டுமனை பட்டா கோருதல், தொழில் துவங்க கடனுதவி உட்பட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட 448 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், சப் கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஸ்வரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முகுந்தன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us