sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பட்டா மாறுதலுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கினார் விஏஓ

/

பட்டா மாறுதலுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கினார் விஏஓ

பட்டா மாறுதலுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கினார் விஏஓ

பட்டா மாறுதலுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கினார் விஏஓ

1


UPDATED : செப் 24, 2025 07:30 AM

ADDED : செப் 24, 2025 02:50 AM

Google News

UPDATED : செப் 24, 2025 07:30 AM ADDED : செப் 24, 2025 02:50 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலியில் நிலப்பட்டா மாறுதலுக்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பாஸ்கர் மனைவி விஜயா. இவர் தனது கணவரின் தந்தை அய்யங்கண்ணுவின் நிலத்தை, பாஸ்கர் பெயரில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார். இதற்காக கூடங்குளம் வி.ஏ.ஓ., ஸ்டால்வின் ஜெயசீலன் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டார். பின்னர் ரூ.25 ஆயிரமாக குறைத்தும் கேட்டுள்ளார்.

இதனை தர விரும்பாத விஜயா, திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி. மெஸ்கலரின் எஸ்கால் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கூடங்குளம் வி.ஏ.ஓ அலுவலகத்தில் கண்காணித்தனர். அப்போது விஜயா கொடுத்த ரூ.25 ஆயிரத்தை பெற்ற ஸ்டால்வின் ஜெயசீலனை 44, கையும் களவுமாக கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலைச் சேர்ந்த இவர், கடந்த 11 ஆண்டுகளாக கூடங்குளத்தில் வி.ஏ.ஓ ஆக பணியாற்றி வந்துள்ளார். அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.






      Dinamalar
      Follow us