sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மழையால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம்

/

மழையால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம்

மழையால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம்

மழையால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம்


ADDED : செப் 30, 2025 04:19 AM

Google News

ADDED : செப் 30, 2025 04:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: வாடிப்பட்டி,சமயநல்லுார் பகுதியில் பெய்து வரும் சமீபத்திய மழையால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இப்பகுதியில் வைகை பெரியாறு கால்வாய் மற்றும் கண்மாய் பாசனத்தில் நெல் அறுவடை பணிகள் முடிந்துள்ளன. கிணறு வசதி உள்ள விவசாயிகள் நிலத்தை உழுது நடவு உள்ளிட்ட பணிகளை துவங்கி உள்ளனர். மேலும் கண்மாய் பாசனத்தை எதிர்பார்த்துள்ள விவசாயிகள் வயல்களில் ஆடு, மாடுகளை கிடை அமர்த்தியுள்ளனர்.

இப்பகுதியில் முகாமிட்டுள்ள கால்நடைகளுக்கு வயலில் காய்ந்த வைகோல் தட்டை, வாய்க்கால் வரப்புகளில் காய்ந்த புற்கள் தீவனமாக கிடைத்தன. இந்நிறையில் சமீபத்திய மழையால் வயல்கள்,வரப்புகளில் புல், செடி, கொடிகள் என பசுமையாக வளர்ந்துள்ளது. இதனால் கால்நடைகளுக்கு அதிகளவில் பசுந்தீவனங்கள் கிடைக்கின்றன.






      Dinamalar
      Follow us