sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நிலுவைத்தொகை கேட்டு கூட்டுறவு ஊழியர்கள் மனு

/

நிலுவைத்தொகை கேட்டு கூட்டுறவு ஊழியர்கள் மனு

நிலுவைத்தொகை கேட்டு கூட்டுறவு ஊழியர்கள் மனு

நிலுவைத்தொகை கேட்டு கூட்டுறவு ஊழியர்கள் மனு


ADDED : செப் 27, 2025 04:24 AM

Google News

ADDED : செப் 27, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை வந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் ஜான் லுாயிஸிடம், தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் வெங்கடாசலபதி, மாவட்ட தலைவர் ஜீவானந்தம், நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.

நிர்வாகிகள் கூறியதாவது: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மதுரை மண்டலத்தில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு கொரோனா காலத்தில் வரவேண்டிய நிலுவைத் தொகை மூன்றாண்டுகளை கடந்தும் கிடைக்கவில்லை. இதனால் கூட்டுறவு சங்கங்களுக்கு வட்டி இழப்பு ஏற்பட்டுள்ளது. தீபாவளி போனஸ் வழங்க ஏதுவாக நிலுவையை விடுவிக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us