தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/துவரை அறுவடை பணி

துவரை அறுவடை பணி

துவரை அறுவடை பணி


ADDED : பிப் 28, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 06:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்; கிருஷ்ணராயபுரம் பகுதியில், துவரை அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையஜெயங்கொண்டம், கோவக்குளம், தாராபு-ரத்தனுார், சேங்கல், லட்சுமணம்பட்டி, பஞ்சப்-பட்டி, வயலுார், சரவணபுரம், பாப்பகாப்பட்டி, மலையாண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசா-யிகள் மானாவாரி நிலங்களில் துவரை சாகுபடி செய்திருந்தனர். துவரை சாகுபடிக்கு, மழைநீர் ஆதாரமாக இருந்தது. தற்போது செடிகளில் இருந்து, துவரை அறுவடை பணியில் தொழிலா-ளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். துவரை தனியாக பிரித்து, துாய்மை செய்யும் பணியும் நடந்து வரு-கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us