ADDED : நவ 29, 2025 05:26 AM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு: வேட்டுவர் தெருவை சேர்ந்தவர் சரவணன் 24. இவர் அப்பகுதி சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி வெளியூர் அழைத்து சென்றார்.
சிறுமியின் பெற்றோர் புகாரில் வேடசந்துாரில் தலைமறைவாக இருந்த சரவணனை வத்தலக்குண்டு போலீசார் கைது செய்தனர்.
