ADDED : மே 22, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
காரிமங்கலம்; தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் எஸ்.ஐ., யோகபிரகாஷ் மற்றும் போலீசார் நேற்று முன்-தினம் மாலை, 4:30 மணிக்கு, காரிமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே ரோந்து சென்றனர். அங்கு கேட்பாரற்று, 7 டூவீலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டி-ருந்தன.
விசாரணையில் அவை, பல நாட்களாக அங்கு இருப்பது தெரிய வந்தது. அதை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
