sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கேப்டன் பதவி: ரிஷாப் விலகல்

கேப்டன் பதவி: ரிஷாப் விலகல்

கேப்டன் பதவி: ரிஷாப் விலகல்


ADDED : மே 29, 2026 10:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 10:02 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரிஷாப் பன்ட், 28, விலகினார்.

கிரிக்கெட் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் (2025), ரிஷாப் பன்ட்டை ரூ. 27 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது. 'கீப்பர்-பேட்டரான' இவரது செயல்பாடு ஏமாற்றம் அளித்தது. கேப்டனாகவும் சோபிக்கவில்லை. 2025ல் 269 ரன் (14 போட்டி) எடுக்க, லக்னோ அணி 7வது இடம் பிடித்தது. 2026ல் 312 ரன் (14 போட்டி) மட்டும் எடுக்க, லக்னோ முதல் அணியாக 'பிளே-ஆப் வாய்ப்பை' இழந்து, கடைசி 10வது இடம் (14 போட்டி, 10 தோல்வி, 4 வெற்றி, 8 புள்ளி) பெற்றது.

இரண்டு சீசனிலும் 10 வெற்றி, 18 தோல்வியை சந்தித்தார். இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டார். லக்னோ அணி நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us