sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மூன்று அரசு பணி தேர்வில் சாதித்த பி.டெக்.,பட்டதாரி

/

மூன்று அரசு பணி தேர்வில் சாதித்த பி.டெக்.,பட்டதாரி

மூன்று அரசு பணி தேர்வில் சாதித்த பி.டெக்.,பட்டதாரி

மூன்று அரசு பணி தேர்வில் சாதித்த பி.டெக்.,பட்டதாரி


ADDED : செப் 16, 2025 07:00 AM

Google News

ADDED : செப் 16, 2025 07:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம் : புதுச்சேரியில் நடந்த 3 அரசு பணி போட்டித்தேர்வுகளில் சாதித்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பண்டசோழநல்லுார் பேட் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் மகன். எழில் அமுதன் 29, பி.டெக்.. படித்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அரசு பணியில் சேர வேண்டும் என்ற குறிக்கோளுடன், புதுச்சேரி பயிற்சி மையத்தில் கடந்த 4 ஆண்டுகளாக படித்து வந்தார்.

கடந்த 2023-ல் நடந்த எல்.டி.சி., யூ.டி.சி. தேர்வுகளில் தோல்வியடைந்தார்.

இருப்பினும் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்திய எழில் அமுதன், தற்போது நடந்த துணை தாசில்தார், மின்துறை இளநிலை பொறி யாளர், உதவியாளர் தேர்வுகளில் தொடர்ந்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதற்கிடையில் அவர் முதலாவது தேர்ச்சியடைந்த மின்துறை இளநிலை பொறியாளர் பணியில் சேர்ந்து பணி செய்து வருகிறார். ஆனால் அவர் துணை தாசில்தார் பணியில் சேர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து 3 தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அவரை கிராம மக்கள், அரசியல் பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us