sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பள்ளி மாணவர் மாயம் போலீசார் விசாரணை

பள்ளி மாணவர் மாயம் போலீசார் விசாரணை

பள்ளி மாணவர் மாயம் போலீசார் விசாரணை


ADDED : மே 24, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 11:14 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஏம்பலத்தில் வீட்டில் இருந்த பள்ளி மாணவர் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏம்பலம் டி.வி.நகரைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் பொது சேவை மையம் நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் திவின்குமார், 17; பிளஸ் 1 முடித்துதுவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 22ம் தேதி காலை வீட்டில் இருந்தவர், திடீரென காணவில்லை. இவரது நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சிலம்பரசன் கொடுத்த புகாரின் பேரில், கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us