sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மே 10, 2026 ,சித்திரை 27, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கேஷியர் தற்கொலை

/

கேஷியர் தற்கொலை

கேஷியர் தற்கொலை

கேஷியர் தற்கொலை


ADDED : ஏப் 30, 2026 11:51 PM

Google News

ADDED : ஏப் 30, 2026 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஏம்பலம் அருகே சாராயக்கடை கேஷியர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஏம்பலம் அடுத்த புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 45; வில்லியனுார் பகுதியில் உள்ள சாராயக்கடையில் கேஷியர். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் நேற்று காலை 11:00 மணியளவில் வீட்டு பாத்ரூமில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி நதியா புகாரின் பேரில், கரிக்காலம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us