sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/ப்ரீமியம்/ துவா ஓதி பணிகளை தொடங்கிய அமைச்சர்

துவா ஓதி பணிகளை தொடங்கிய அமைச்சர்

துவா ஓதி பணிகளை தொடங்கிய அமைச்சர்

35


ADDED : மே 23, 2026 08:27 AM

Follow on GoogleFavourite on Google

35

ADDED : மே 23, 2026 08:27 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஷாஜஹான், துவா ஓதி, தன் பணிகளை தொடங்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ஷாஜஹானுக்கு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நேற்று காலை, கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றார். அங்கிருந்து தலைமைச் செயலகத்திற்கு, அரசு காரில் வந்தார். அமைச்சருடன் அவரது குடும்பத்தினர், ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி உள்ளிட்டோர் வந்தனர்.

அமைச்சர், தன் இருக்கையில் அமர்வதற்கு முன், இஸ்லாமிய குருமார், துவா ஓதினர். அதன்பின் அமைச்சர் தன் இருக்கையில் அமர்ந்து, பணிகளை தொடங்கினார்.

இதேபோல், சமூக நீதித் துறை அமைச்சராக பதவியேற்ற, வி.சி.க.,வை சேர்ந்த வன்னி அரசு, தலைமைச் செயலகத்தில், தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு, வி.சி.க., தலைவர் திருமாவளவன் மற்றும் நிர்வாகிகளுடன் வந்தார்.

அவருக்கு திருமாவளவன் பூங்கொத்து மற்றும் புத்தகம் கொடுத்து வாழ்த்து தெரிவித்து, அவரை அமைச்சர் இருக்கையில் அமர வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us