/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எழுத்தறிவு திட்டப்பணிகள் ஆய்வு

எழுத்தறிவு திட்டப்பணிகள் ஆய்வு

எழுத்தறிவு திட்டப்பணிகள் ஆய்வு

எழுத்தறிவு திட்டப்பணிகள் ஆய்வு

எழுத்தறிவு திட்டப்பணிகள் ஆய்வு

UPDATED : நவ 28, 2025 07:58 AMADDED : நவ 28, 2025 07:58 AM


Google News
தேனி:
மாவட்டத்தில் செயல்பட்டு வரும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்களை திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் மாயழகு பார்வையிட்டார்.

தொடர்ந்து தன்னார்வலர்களுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து டிச.,14ல் நடக்கும் மதிப்பீட்டு தேர்வு பற்றி ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.