sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒப்பந்த ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

ஒப்பந்த ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

ஒப்பந்த ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


UPDATED : டிச 18, 2025 07:51 AM

ADDED : டிச 18, 2025 07:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2025 07:51 AM ADDED : டிச 18, 2025 07:52 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி, சுதேசிமில் அருகில், அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், ஒப்பந்த ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் 30 கவுரவ விரிவுரையாளர்கள், 20 கவுரவ பட்டதாரி ஆசிரியர்கள், 61 கவுரவ பட்டதாரி மொழி ஆசிரியர்கள் மற்றும் 165 கவுரவ பாலசேவிகாகளை பணிநிரந்தரம் செய்யக்கோரி உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.

ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாரி, தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் சேஷாச்சலம்,புதுச்சேரி அரசு ஆசிரியர் சங்கங்களின் தலைவர் பாலகுமார், தலைமையாசிரியர் சங்க தலைவர் சிரில் நிக்கோலஸ், துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் பொற்செழியன், விரிவுரையாளர் சங்க தலைவர் அருள்சாமி, பட்டதாரி ஆசிரியர் சங்கங்களின் தலைவர் ராமதாஸ், துவக்கப் பள்ளி நலச்சங்க தலைவர் மோகன்தாஸ், பொதுச்செயலாளர் ஜனார்தனன் மற்றும் காரைக்கால் சேர்ந்த ஆசிரியர் சங்கங்கள் நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us