sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

மோசடியாளர்கள் குறித்து செபி எச்சரிக்கை

/

மோசடியாளர்கள் குறித்து செபி எச்சரிக்கை

மோசடியாளர்கள் குறித்து செபி எச்சரிக்கை

மோசடியாளர்கள் குறித்து செபி எச்சரிக்கை


ADDED : செப் 06, 2025 12:21 AM

Google News

ADDED : செப் 06, 2025 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை:தனது பெயரில் மோசடியாக வரும் எஸ்.எம்.எஸ்., இமெயில், சமூகவலைத்தள போலி விளம்பரங்கள் குறித்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பங்குச்சந்தை கண்காணிப்பு வாரியமான செபி தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட விபரங்கள், பணம் ஆகியவற்றை பரிமாறிக் கொள்வதில் விழிப்புடன் இருக்க வலியுறுத்தியுள்ளது.

தனது பெயர், லோகோ, லெட்டர்ஹெட், சீல், இமெயில் என பலவற்றை போலியாக பயன்படுத்தி, மோசடியாளர்கள் முதலீட்டாளர்களை ஏமாற்றுவது தனது கவனத்துக்கு வந்துள்ளதாக, செபி கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us