sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சை தொடர மத்திய அரசு முடிவு

/

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சை தொடர மத்திய அரசு முடிவு

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சை தொடர மத்திய அரசு முடிவு

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சை தொடர மத்திய அரசு முடிவு


ADDED : செப் 27, 2025 12:19 AM

Google News

ADDED : செப் 27, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மையளிக்க கூடிய வகையில், வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சை தொடர முடிவு செய்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 22 முதல் 24ம் தேதி வரை, அமெரிக்கா சென்றிருந்த மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையிலான குழு, அமெரிக்க அரசின் அதிகாரிகளுடன், இருதரப்பு வர்த்தகம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஆலோசித்தது. மேலும், இந்த குழு, இரு நாடுகள் இடையே வர்த்தகம், முதலீட்டை ஊக்குவிக்கும் அமெரிக்க தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களை சந்தித்து பேசியது.

அப்போது, இரு தரப்பிலும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள, சாதகமான வரையறை குறித்து கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

தொடர்ந்து இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கக் கூடிய வகையில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள, பேச்சை தொடர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us