/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊழியர்களுக்கு எச்சரிக்கை
/
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊழியர்களுக்கு எச்சரிக்கை
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊழியர்களுக்கு எச்சரிக்கை
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊழியர்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஏப் 18, 2026 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பெங்களூரு மத்திய மாநகராட்சி கமிஷனர் ராஜேந்திர சோழன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரு சென்ட்ரல் மத்திய மாநகராட்சியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக 4,068 கணக்கெடுப்பாளர்கள்; 518 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் பங்கேற்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கணக்கெடுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை செய்ய மறுத்தாலோ அல்லது அலட்சியம் காண்பித்தாலோ 1,000 ரூபாய் அபராதம்; அதிகபட்சம், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

