/
தினமலர் டிவி
/
பொது
/
2000 பேர் வர வேண்டிய இடத்தில் 25000 பேர்: ஆந்திரா கோயில் துயரத்தில் பகீர் | Venkateswara Temple | An
/
2000 பேர் வர வேண்டிய இடத்தில் 25000 பேர்: ஆந்திரா கோயில் துயரத்தில் பகீர் | Venkateswara Temple | An
2000 பேர் வர வேண்டிய இடத்தில் 25000 பேர்: ஆந்திரா கோயில் துயரத்தில் பகீர் | Venkateswara Temple | An
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் வெங்கடேஷ்வரா சுவாமி கோயில் நெரிசலில் பக்தர்கள் 10 பேர் இறந்தனர். 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். ஏகாதசி பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரத
இது போன்ற துயரங்கள் அரசியல்வாதிகளால் கரூர் நகரின் நடு ரோட்டிலும் ஆன்மீகவாதிகளால் கடவுள் கண் எதிரேயும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடியும். அங்கே காவல்துறை காப்பாற்ற தவறியதாக குற்றச்சாட்டு இங்கே கடவுளே காப்பாற்ற தவறியதாக குற்றச்சாட்டு வைப்பதா அளவுக்கு அதிகமாக ஆன்மீக வழிபாட்டுக்கு மக்களை ஈர்க்கும் அமைப்புகள் மீது குற்றம் சாட்டுவதா பறி போன உயிர்களை நினைத்து வருந்துவதும் நிவாரணம் தருவதையும் விட இது போன்ற துயரங்கள் இனி வராமல் தடுக்க கூட்டங்கள் சேர்வதை கட்டுக்குள் கொண்டுவர அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this
இது போன்ற துயரங்கள் அரசியல்வாதிகளால் கரூர் நகரின் நடு ரோட்டிலும் ஆன்மீகவாதிகளால் கடவுள் கண் எதிரேயும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடியும். அங்கே காவல்துறை காப்பாற்ற தவறியதாக குற்றச்சாட்டு இங்கே கடவுளே காப்பாற்ற தவறியதாக குற்றச்சாட்டு வைப்பதா அளவுக்கு அதிகமாக ஆன்மீக வழிபாட்டுக்கு மக்களை ஈர்க்கும் அமைப்புகள் மீது குற்றம் சாட்டுவதா பறி போன உயிர்களை நினைத்து வருந்துவதும் நிவாரணம் தருவதையும் விட இது போன்ற துயரங்கள் இனி வராமல் தடுக்க கூட்டங்கள் சேர்வதை கட்டுக்குள் கொண்டுவர அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this
மேலும் வீடியோக்கள்
Advertisement
2000 பேர் வர வேண்டிய இடத்தில் 25000 பேர்: ஆந்திரா கோயில் துயரத்தில் பகீர் | Venkateswara Temple | An
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் வெங்கடேஷ்வரா சுவாமி கோயில் நெரிசலில் பக்தர்கள் 10 பேர் இறந்தனர். 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். ஏகாதசி பண்டிகையையொட்டி
நவ 01, 2025
பொது
இது போன்ற துயரங்கள் அரசியல்வாதிகளால் கரூர் நகரின் நடு ரோட்டிலும் ஆன்மீகவாதிகளால் கடவுள் கண் எதிரேயும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடியும். அங்கே காவல்துறை காப்பாற்ற தவறியதாக குற்றச்சாட்டு இங்கே கடவுளே காப்பாற்ற தவறியதாக குற்றச்சாட்டு வைப்பதா அளவுக்கு அதிகமாக ஆன்மீக வழிபாட்டுக்கு மக்களை ஈர்க்கும் அமைப்புகள் மீது குற்றம் சாட்டுவதா பறி போன உயிர்களை நினைத்து வருந்துவதும் நிவாரணம் தருவதையும் விட இது போன்ற துயரங்கள் இனி வராமல் தடுக்க கூட்டங்கள் சேர்வதை கட்டுக்குள் கொண்டுவர அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this
இது போன்ற துயரங்கள் அரசியல்வாதிகளால் கரூர் நகரின் நடு ரோட்டிலும் ஆன்மீகவாதிகளால் கடவுள் கண் எதிரேயும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடியும். அங்கே காவல்துறை காப்பாற்ற தவறியதாக குற்றச்சாட்டு இங்கே கடவுளே காப்பாற்ற தவறியதாக குற்றச்சாட்டு வைப்பதா அளவுக்கு அதிகமாக ஆன்மீக வழிபாட்டுக்கு மக்களை ஈர்க்கும் அமைப்புகள் மீது குற்றம் சாட்டுவதா பறி போன உயிர்களை நினைத்து வருந்துவதும் நிவாரணம் தருவதையும் விட இது போன்ற துயரங்கள் இனி வராமல் தடுக்க கூட்டங்கள் சேர்வதை கட்டுக்குள் கொண்டுவர அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















