sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினமலர் டிவி

/

பொது

/

விரட்டி வரும் தெருநாய்கள்: மரண பயத்தில் மக்கள் | Poonamallee | Street dogs | tiruvallur kakkalur

/

விரட்டி வரும் தெருநாய்கள்: மரண பயத்தில் மக்கள் | Poonamallee | Street dogs | tiruvallur kakkalur

விரட்டி வரும் தெருநாய்கள்: மரண பயத்தில் மக்கள் | Poonamallee | Street dogs | tiruvallur kakkalur

நடந்து சென்ற தாய்-மகளை மாறி மாறி கடித்த தெருநாய்கள் நெஞ்சை பதற வைக்கும் Video பூந்தவல்லி நகராட்சி 13வது வார்டு மகாலட்சுமி நகரில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. அதே பகுதியை சேர்ந்த யாஸ்மின் என்ற பெண், ஒன்பது வயது மகள் சமீராவை பள்ளியில் இருந்து வீட்டுக்கு கூட்டிச் சென

பொது

அக் 28, 2025

Google News


வாசகன்

அக் 29, 2025 11:17

தெரு நாய்கள் ஏன் விலங்கு நல ஆர்வலர்களை கடிப்பதே இல்லையே. அவர்கள் குடும்பத்தினை கடித்து குதறும் வரை இந்த அவலம் தொடரும். முதலில் ஒதுக்குபுறமாக திறந்த வெளியில் இயற்கை உபாதையை சரியான சொல்லை நீக்கசொல்லுகிறது இந்த இணையதளம் கழித்த காலங்களில் இது போல் பிரச்சனை பெரிய அளவில் இல்லை. இப்போது அவற்றுக்கு பிடித்தமான உணவு சற்றே குறைய அழிந்து போனது. அதனால் அவை வீதியிலேயே சுற்றி வருகின்றன. அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பெரும் பட்ஜெட் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் இடவசதி தேவைப்படுகிறது. வடகிழக்கு மாநிலத்தைபோல நாய்கறி உண்ணும் பழக்கமும் இல்லை. அவற்றை அவை வாழும் இடங்களிலிருந்து அப்புறப்படுத்தக்கூடாத என நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளனர் விலங்கு நல ஆர்வலர்கள். ஆனால், வளர்ச்சி மற்றும் தொழில்மயமாதலுக்காக மனிதர்கள் அவர்களின் வாழிடங்களிலிருந்து அப்புறப்படுத்தும்போது யாருமே குரல் கொடுப்பதில்லை. வனவிலங்கு பாதுகாப்பு என பழங்குடியினர்கள் பிரச்சனையை சந்திக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் உடனடியாக நீதிமன்றத்திற்கு சென்று வாதாடி தீர்ப்பு பெற இப்படிபட்ட ஆர்வலர்கள் யாரும் இல்லை. இதெல்லாம் புரியாத புதிர்கவே உள்ளது.

Rate this



தெரு நாய்கள் ஏன் விலங்கு நல ஆர்வலர்களை கடிப்பதே இல்லையே. அவர்கள் குடும்பத்தினை கடித்து குதறும் வரை இந்த அவலம் தொடரும். முதலில் ஒதுக்குபுறமாக திறந்த வெளியில் இயற்கை உபாதையை சரியான சொல்லை நீக்கசொல்லுகிறது இந்த இணையதளம் கழித்த காலங்களில் இது போல் பிரச்சனை பெரிய அளவில் இல்லை. இப்போது அவற்றுக்கு பிடித்தமான உணவு சற்றே குறைய அழிந்து போனது. அதனால் அவை வீதியிலேயே சுற்றி வருகின்றன. அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பெரும் பட்ஜெட் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் இடவசதி தேவைப்படுகிறது. வடகிழக்கு மாநிலத்தைபோல நாய்கறி உண்ணும் பழக்கமும் இல்லை. அவற்றை அவை வாழும் இடங்களிலிருந்து அப்புறப்படுத்தக்கூடாத என நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளனர் விலங்கு நல ஆர்வலர்கள். ஆனால், வளர்ச்சி மற்றும் தொழில்மயமாதலுக்காக மனிதர்கள் அவர்களின் வாழிடங்களிலிருந்து அப்புறப்படுத்தும்போது யாருமே குரல் கொடுப்பதில்லை. வனவிலங்கு பாதுகாப்பு என பழங்குடியினர்கள் பிரச்சனையை சந்திக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் உடனடியாக நீதிமன்றத்திற்கு சென்று வாதாடி தீர்ப்பு பெற இப்படிபட்ட ஆர்வலர்கள் யாரும் இல்லை. இதெல்லாம் புரியாத புதிர்கவே உள்ளது.

Rate this


மேலும் வீடியோக்கள்

img
img
img

01:13

திருச்சி மாணவிக்கு நடந்தது என்ன? காட்டில் சிதறி கிடந்த காலணிகள் | Trichy Crime

பொது

பொது

31-Oct-2025

31-Oct-2025

செங்கோட்டையன் நீக்கம்  பழனிசாமி அதிரடி!
செங்கோட்டையன் நீக்கம்  பழனிசாமி அதிரடி!

Advertisement

விரட்டி வரும் தெருநாய்கள்: மரண பயத்தில் மக்கள் | Poonamallee | Street dogs | tiruvallur kakkalur

நடந்து சென்ற தாய்-மகளை மாறி மாறி கடித்த தெருநாய்கள் நெஞ்சை பதற வைக்கும் Video பூந்தவல்லி நகராட்சி 13வது வார்டு மகாலட்சுமி நகரில் தெருநாய்களின் தொ

அக் 28, 2025

பொது

Google News


வாசகன்

அக் 29, 2025 11:17

தெரு நாய்கள் ஏன் விலங்கு நல ஆர்வலர்களை கடிப்பதே இல்லையே. அவர்கள் குடும்பத்தினை கடித்து குதறும் வரை இந்த அவலம் தொடரும். முதலில் ஒதுக்குபுறமாக திறந்த வெளியில் இயற்கை உபாதையை சரியான சொல்லை நீக்கசொல்லுகிறது இந்த இணையதளம் கழித்த காலங்களில் இது போல் பிரச்சனை பெரிய அளவில் இல்லை. இப்போது அவற்றுக்கு பிடித்தமான உணவு சற்றே குறைய அழிந்து போனது. அதனால் அவை வீதியிலேயே சுற்றி வருகின்றன. அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பெரும் பட்ஜெட் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் இடவசதி தேவைப்படுகிறது. வடகிழக்கு மாநிலத்தைபோல நாய்கறி உண்ணும் பழக்கமும் இல்லை. அவற்றை அவை வாழும் இடங்களிலிருந்து அப்புறப்படுத்தக்கூடாத என நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளனர் விலங்கு நல ஆர்வலர்கள். ஆனால், வளர்ச்சி மற்றும் தொழில்மயமாதலுக்காக மனிதர்கள் அவர்களின் வாழிடங்களிலிருந்து அப்புறப்படுத்தும்போது யாருமே குரல் கொடுப்பதில்லை. வனவிலங்கு பாதுகாப்பு என பழங்குடியினர்கள் பிரச்சனையை சந்திக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் உடனடியாக நீதிமன்றத்திற்கு சென்று வாதாடி தீர்ப்பு பெற இப்படிபட்ட ஆர்வலர்கள் யாரும் இல்லை. இதெல்லாம் புரியாத புதிர்கவே உள்ளது.

Rate this



வாசகன்

அக் 29, 2025 11:17

தெரு நாய்கள் ஏன் விலங்கு நல ஆர்வலர்களை கடிப்பதே இல்லையே. அவர்கள் குடும்பத்தினை கடித்து குதறும் வரை இந்த அவலம் தொடரும். முதலில் ஒதுக்குபுறமாக திறந்த வெளியில் இயற்கை உபாதையை சரியான சொல்லை நீக்கசொல்லுகிறது இந்த இணையதளம் கழித்த காலங்களில் இது போல் பிரச்சனை பெரிய அளவில் இல்லை. இப்போது அவற்றுக்கு பிடித்தமான உணவு சற்றே குறைய அழிந்து போனது. அதனால் அவை வீதியிலேயே சுற்றி வருகின்றன. அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பெரும் பட்ஜெட் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் இடவசதி தேவைப்படுகிறது. வடகிழக்கு மாநிலத்தைபோல நாய்கறி உண்ணும் பழக்கமும் இல்லை. அவற்றை அவை வாழும் இடங்களிலிருந்து அப்புறப்படுத்தக்கூடாத என நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளனர் விலங்கு நல ஆர்வலர்கள். ஆனால், வளர்ச்சி மற்றும் தொழில்மயமாதலுக்காக மனிதர்கள் அவர்களின் வாழிடங்களிலிருந்து அப்புறப்படுத்தும்போது யாருமே குரல் கொடுப்பதில்லை. வனவிலங்கு பாதுகாப்பு என பழங்குடியினர்கள் பிரச்சனையை சந்திக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் உடனடியாக நீதிமன்றத்திற்கு சென்று வாதாடி தீர்ப்பு பெற இப்படிபட்ட ஆர்வலர்கள் யாரும் இல்லை. இதெல்லாம் புரியாத புதிர்கவே உள்ளது.

Rate this


தொடர்புடையவை


Follow us
Follow us

மேலும் வீடியோக்கள்

Advertisement





      Dinamalar
      Follow us