/
தினமலர் டிவி
/
அரசியல்
/
கிறிஸ்துவர்களின் புனித நாளான குருத்தோலை ஞாயிறில் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்த விஜய்
/
கிறிஸ்துவர்களின் புனித நாளான குருத்தோலை ஞாயிறில் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்த விஜய்
கிறிஸ்துவர்களின் புனித நாளான குருத்தோலை ஞாயிறில் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்த விஜய்
தமிழகம், புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அனைவரையும், நேற்று ஒரே மேடையில் அறிமுகம் செய்தார் கட்சித் தலைவர் விஜய். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தானே போட்டியிடுவதாக அறிவித்த விஜய், தன் பெயரை சொன்ன போது, சி.ஜோசப் விஜய் என அழுத்தம
இதுநாள் வரையில் இவரை நடிகர் விஜய் என்று மட்டும் அழைத்து விட்டு அரசியல் களத்தில் களமிறங்கியதும் அவரை ஜோசப் விஜய் என்று அவர் சார்ந்திருக்கும் மதத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாகச் ஹைலைட் செய்து கொண்டிருக்கும் கேடுகெட்ட மனிதர்களை இங்கே காண்பதில் மிகவும் வருத்தம் எனக்கு. நேற்றைய தினம் வேட்பாளர் அறிவிப்பின் போது முழுப் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் அதனால் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வளவே மேலும் சில நாட்களுக்கு முன்பே நடைபெற்றிருக்க வேண்டிய இந்த நிகழ்ச்சி எலெக்ஷன் கமிஷன் தடையால் நேற்றைய தினத்திற்கு மாற்றப் பட்டது என்பதையும் அனைவரும் அறிவோம்... அதற்கும் குருத்தோலை ஞாயிறுக்கும் என்ன சம்பந்தம்.. ஏன்.. நேற்றைய தினம் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூட அவரது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்தார். ஆகையால் அவரும் கிறிஸ்தவ மதத்தை நோக்கிச் செல்கிறார் என்று அர்த்தமா என்ன. அதையும் குறிப்பிடுங்களேன் பார்க்கலாம்... ஒரு ஹிந்துவாக இருந்து கொண்டு ஹிந்துக்களில் கறைபடிந்த சங்கிகள் என்றழைக்கப்படும் ஒரு சிறு பகுதியினரை தொடர்ந்து எதிர்ப்பதில் எந்நாளும் பெருமை கொள்கிறேன். பெரும்பாலான ஹிந்துக்கள் அதிலும் தமிழகத்தில் இருக்கும் ஹிந்துக்கள் அடுத்த மதத்தினவரைச் சக மனிதர்களாக போற்றும் மாண்பு கொண்டவர்கள். பிஜேபியில் இருக்கும் ஒரு சில கழிசடைகள் மட்டுமே எப்போதும் மாற்று மதத்தவரை சீண்டிக் கொண்டே இருப்பர். அவர்களை அசிங்கப்படுத்த வேண்டுமென்றால் சங்கிகள் என்று சொன்னாலே போதுமானது. அவர்களை அண்ட விடாமல் செய்தாலே தமிழகம் அமைதியாக நடைபோடும்... இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த ஜோசப் விஜய் தான் இங்கே புலம்பிக் கொண்டிருக்கும் சங்கிகளின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டுள்ளார் என்றால் அது மிகையாகாது...
Rate this
மத வெறியன் ஜோசப் விஜய். இயேசு கிறிஸ்து இவனுக்கும் தவெகவுக்கும் அரசியலில் தோல்விகளை அளித்து தண்டிப்பார்.
Rate this
இதுநாள் வரையில் இவரை நடிகர் விஜய் என்று மட்டும் அழைத்து விட்டு அரசியல் களத்தில் களமிறங்கியதும் அவரை ஜோசப் விஜய் என்று அவர் சார்ந்திருக்கும் மதத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாகச் ஹைலைட் செய்து கொண்டிருக்கும் கேடுகெட்ட மனிதர்களை இங்கே காண்பதில் மிகவும் வருத்தம் எனக்கு. நேற்றைய தினம் வேட்பாளர் அறிவிப்பின் போது முழுப் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் அதனால் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வளவே மேலும் சில நாட்களுக்கு முன்பே நடைபெற்றிருக்க வேண்டிய இந்த நிகழ்ச்சி எலெக்ஷன் கமிஷன் தடையால் நேற்றைய தினத்திற்கு மாற்றப் பட்டது என்பதையும் அனைவரும் அறிவோம்... அதற்கும் குருத்தோலை ஞாயிறுக்கும் என்ன சம்பந்தம்.. ஏன்.. நேற்றைய தினம் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூட அவரது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்தார். ஆகையால் அவரும் கிறிஸ்தவ மதத்தை நோக்கிச் செல்கிறார் என்று அர்த்தமா என்ன. அதையும் குறிப்பிடுங்களேன் பார்க்கலாம்... ஒரு ஹிந்துவாக இருந்து கொண்டு ஹிந்துக்களில் கறைபடிந்த சங்கிகள் என்றழைக்கப்படும் ஒரு சிறு பகுதியினரை தொடர்ந்து எதிர்ப்பதில் எந்நாளும் பெருமை கொள்கிறேன். பெரும்பாலான ஹிந்துக்கள் அதிலும் தமிழகத்தில் இருக்கும் ஹிந்துக்கள் அடுத்த மதத்தினவரைச் சக மனிதர்களாக போற்றும் மாண்பு கொண்டவர்கள். பிஜேபியில் இருக்கும் ஒரு சில கழிசடைகள் மட்டுமே எப்போதும் மாற்று மதத்தவரை சீண்டிக் கொண்டே இருப்பர். அவர்களை அசிங்கப்படுத்த வேண்டுமென்றால் சங்கிகள் என்று சொன்னாலே போதுமானது. அவர்களை அண்ட விடாமல் செய்தாலே தமிழகம் அமைதியாக நடைபோடும்... இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த ஜோசப் விஜய் தான் இங்கே புலம்பிக் கொண்டிருக்கும் சங்கிகளின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டுள்ளார் என்றால் அது மிகையாகாது...
Rate this
மத வெறியன் ஜோசப் விஜய். இயேசு கிறிஸ்து இவனுக்கும் தவெகவுக்கும் அரசியலில் தோல்விகளை அளித்து தண்டிப்பார்.
Rate this
மேலும் வீடியோக்கள்
Advertisement
கிறிஸ்துவர்களின் புனித நாளான குருத்தோலை ஞாயிறில் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்த விஜய்
தமிழகம், புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அனைவரையும், நேற்று ஒரே மேடையில் அறிமுகம் செய்தார் கட்சித் தலைவர் விஜய். பெரம்
மார் 30, 2026
அரசியல்
இதுநாள் வரையில் இவரை நடிகர் விஜய் என்று மட்டும் அழைத்து விட்டு அரசியல் களத்தில் களமிறங்கியதும் அவரை ஜோசப் விஜய் என்று அவர் சார்ந்திருக்கும் மதத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாகச் ஹைலைட் செய்து கொண்டிருக்கும் கேடுகெட்ட மனிதர்களை இங்கே காண்பதில் மிகவும் வருத்தம் எனக்கு. நேற்றைய தினம் வேட்பாளர் அறிவிப்பின் போது முழுப் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் அதனால் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வளவே மேலும் சில நாட்களுக்கு முன்பே நடைபெற்றிருக்க வேண்டிய இந்த நிகழ்ச்சி எலெக்ஷன் கமிஷன் தடையால் நேற்றைய தினத்திற்கு மாற்றப் பட்டது என்பதையும் அனைவரும் அறிவோம்... அதற்கும் குருத்தோலை ஞாயிறுக்கும் என்ன சம்பந்தம்.. ஏன்.. நேற்றைய தினம் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூட அவரது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்தார். ஆகையால் அவரும் கிறிஸ்தவ மதத்தை நோக்கிச் செல்கிறார் என்று அர்த்தமா என்ன. அதையும் குறிப்பிடுங்களேன் பார்க்கலாம்... ஒரு ஹிந்துவாக இருந்து கொண்டு ஹிந்துக்களில் கறைபடிந்த சங்கிகள் என்றழைக்கப்படும் ஒரு சிறு பகுதியினரை தொடர்ந்து எதிர்ப்பதில் எந்நாளும் பெருமை கொள்கிறேன். பெரும்பாலான ஹிந்துக்கள் அதிலும் தமிழகத்தில் இருக்கும் ஹிந்துக்கள் அடுத்த மதத்தினவரைச் சக மனிதர்களாக போற்றும் மாண்பு கொண்டவர்கள். பிஜேபியில் இருக்கும் ஒரு சில கழிசடைகள் மட்டுமே எப்போதும் மாற்று மதத்தவரை சீண்டிக் கொண்டே இருப்பர். அவர்களை அசிங்கப்படுத்த வேண்டுமென்றால் சங்கிகள் என்று சொன்னாலே போதுமானது. அவர்களை அண்ட விடாமல் செய்தாலே தமிழகம் அமைதியாக நடைபோடும்... இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த ஜோசப் விஜய் தான் இங்கே புலம்பிக் கொண்டிருக்கும் சங்கிகளின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டுள்ளார் என்றால் அது மிகையாகாது...
Rate this
மத வெறியன் ஜோசப் விஜய். இயேசு கிறிஸ்து இவனுக்கும் தவெகவுக்கும் அரசியலில் தோல்விகளை அளித்து தண்டிப்பார்.
Rate this
இதுநாள் வரையில் இவரை நடிகர் விஜய் என்று மட்டும் அழைத்து விட்டு அரசியல் களத்தில் களமிறங்கியதும் அவரை ஜோசப் விஜய் என்று அவர் சார்ந்திருக்கும் மதத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாகச் ஹைலைட் செய்து கொண்டிருக்கும் கேடுகெட்ட மனிதர்களை இங்கே காண்பதில் மிகவும் வருத்தம் எனக்கு. நேற்றைய தினம் வேட்பாளர் அறிவிப்பின் போது முழுப் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் அதனால் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வளவே மேலும் சில நாட்களுக்கு முன்பே நடைபெற்றிருக்க வேண்டிய இந்த நிகழ்ச்சி எலெக்ஷன் கமிஷன் தடையால் நேற்றைய தினத்திற்கு மாற்றப் பட்டது என்பதையும் அனைவரும் அறிவோம்... அதற்கும் குருத்தோலை ஞாயிறுக்கும் என்ன சம்பந்தம்.. ஏன்.. நேற்றைய தினம் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூட அவரது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்தார். ஆகையால் அவரும் கிறிஸ்தவ மதத்தை நோக்கிச் செல்கிறார் என்று அர்த்தமா என்ன. அதையும் குறிப்பிடுங்களேன் பார்க்கலாம்... ஒரு ஹிந்துவாக இருந்து கொண்டு ஹிந்துக்களில் கறைபடிந்த சங்கிகள் என்றழைக்கப்படும் ஒரு சிறு பகுதியினரை தொடர்ந்து எதிர்ப்பதில் எந்நாளும் பெருமை கொள்கிறேன். பெரும்பாலான ஹிந்துக்கள் அதிலும் தமிழகத்தில் இருக்கும் ஹிந்துக்கள் அடுத்த மதத்தினவரைச் சக மனிதர்களாக போற்றும் மாண்பு கொண்டவர்கள். பிஜேபியில் இருக்கும் ஒரு சில கழிசடைகள் மட்டுமே எப்போதும் மாற்று மதத்தவரை சீண்டிக் கொண்டே இருப்பர். அவர்களை அசிங்கப்படுத்த வேண்டுமென்றால் சங்கிகள் என்று சொன்னாலே போதுமானது. அவர்களை அண்ட விடாமல் செய்தாலே தமிழகம் அமைதியாக நடைபோடும்... இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த ஜோசப் விஜய் தான் இங்கே புலம்பிக் கொண்டிருக்கும் சங்கிகளின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டுள்ளார் என்றால் அது மிகையாகாது...
Rate this
மத வெறியன் ஜோசப் விஜய். இயேசு கிறிஸ்து இவனுக்கும் தவெகவுக்கும் அரசியலில் தோல்விகளை அளித்து தண்டிப்பார்.
Rate this
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















