sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

பற்றில்லாமல் வாழுங்கள்

/

பற்றில்லாமல் வாழுங்கள்

பற்றில்லாமல் வாழுங்கள்

பற்றில்லாமல் வாழுங்கள்


ADDED : நவ 16, 2012 10:11 AM

Google News

ADDED : நவ 16, 2012 10:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாம் பெரிய மனிதர்கள் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒருநாள் அனைவரும் உலகத்தை விட்டே செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். அப்போது மக்கள் நம்மை மறந்து விட்டு, அவரவர் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பர்.

* கடவுள் என்றும் நிரந்தரமானவர். அவருக்குப் பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. எல்லா ஆற்றலும் அவருடையதே. எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவரின் அதிகாரத்தின் கீழே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

* கடவுளின் கட்டளைப்படியே இயற்கை இயங்குகிறது. எல்லாம் வல்ல கடவுளை நம்மால் வழிபட மட்டுமே முடியும். செயல்களின் பலனை அவரிடம் ஒப்படைத்துவிட்டு பற்றில்லாமல் கடமையில் ஈடுபடுங்கள்.

* மக்கள் வணங்கும் எல்லா வடிவங்களிலும் ஒரே கடவுளே வீற்றிருக்கிறார். இதை உணர்ந்து கொண்டால் நம்முள் வேற்றுமை மறைந்துவிடும்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us