ADDED : அக் 10, 2014 04:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* புனிதமான எண்ணங்களையே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருங்கள்.
* பிரதிபலன் கருதாமல் பிறருக்குச் செய்யும் நற்செயல்கள், முன்வினை என்னும் கர்மச்சங்கிலியை உடைத்தெறிகிறது.
* வாழ்வு ஒருநாள் முடியத் தான் போகிறது. லட்சியத்திற்காக வாழ்ந்து மடிவது மேலானது.
* மனிதர்கள் கடவுளின் குழந்தைகள். அவர்களுக்குத் தொண்டு செய்பவன் கடவுளுக்கே தொண்டு செய்யும் பாக்கியத்தை பெறுகிறான்.
* ஒரு அடி கூட பின்வாங்க வேண்டாம். துணிந்து போராடுங்கள். மனத்தளர்வுக்கு இடம் தருவது கூடாது.
- விவேகானந்தர்