
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உலகம் இன்ப, துன்பம் கலந்த கலவை. முள் இருந்தாலும், விழிப்புடன் ரோஜாவைப் பறிப்பது போல துன்பத்தை விலக்கி இன்பத்தைப் பெற முயல வேண்டும்.
* பண்பு இல்லாதவனின் வாழ்க்கை இருண்ட கோயில் போன்றது. நற்பண்புகளே வாழ்விற்கு ஒளியூட்டுகிறது.
* உண்மையே எப்போதும் வெல்லும் ஆற்றல் படைத்தது. இதில் சந்தேகம் கொள்வது கூடாது.
* தகுதியானது எதுவோ அது முடிவில் உங்களுக்கு கிடைக்கவே செய்யும்.
- சாய்பாபா