
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கைலாயத்திலும், வைகுண்டத்திலும் மட்டும் கடவுள் இல்லை. அவர் நம்முடைய இதயத்தில் குடியிருக்கிறார்.
* மனதில் அன்பு இல்லாத மனிதன் பாலை நிலத்துக்கு சமமானவன். அவனை மிருகம் என சொன்னாலும் பொருந்தும்.
* கடவுள் அவரவர் தகுதிக்கேற்பவே அருள்கிறார். ஆனாலும், நமக்கு எது வேண்டுமோ, அதை அவரிடம் கேட்டும் பெறுவதில் தவறில்லை.
* மற்றவரைப் பற்றி தவறாகப் பேச வேண்டாம். அவர்களிடமுள்ள நல்ல பண்புகளை மட்டும் பார்க்கப் பழகுங்கள்.
சாய்பாபா