ADDED : செப் 11, 2014 03:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தூய்மை, தூய்மையின்மை இரண்டும் அவரவர் மனதைப் பொறுத்தே அமைகிறது.
* தூய மனம் படைத்தவர்கள் கண்ணில் காணும் எதையும் தூய்மையாகவே காணும் பேறு பெறுவர்.
* பணியில் ஆர்வமுடன் ஈடுபடுங்கள். மன மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு அது ஒன்றே வழி.
* சாதிக்க முடியாததையும் இறைபக்தியின் மூலமாக சாதிக்க முடியும்.
* யாரும் நமக்கு அந்நியமானவர் அல்ல. உலகில் உள்ளோர் அனைவரும் நம்முடன் பிறந்தவர்களாகக் கருதி, அவர்களைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.
- சாரதாதேவியார்