
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நன்மை அளிக்கும் உண்மையை மட்டும் பேசுங்கள். நேர்மை தவறாதீர்கள்.
* விரும்பியது கிடைக்காவிட்டால் மனம் தளராதீர்கள். முயற்சிக்கத் தவறாதீர்கள்.
* பிறருக்கு நன்மை செய்பவன் முடிவில் தனக்கான நன்மையை அடைகிறான்.
* பிறருக்குரிய பொருட்களை அவர்களின் அனுமதி இன்றி மனதால் கூட தொட முயற்சிப்பது கூடாது.
* இல்லறம், துறவறம் இரண்டிலும் உயர்வு பெற நல்லொழுக்கத்துடன் இருப்பது அவசியம்.
* அச்சம் கொண்டவன் தனக்கோ, பிறருக்கோ உதவி செய்ய முடியாது.
-மகாவீரர்