sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

அன்பால் அணுகுங்கள்

/

அன்பால் அணுகுங்கள்

அன்பால் அணுகுங்கள்

அன்பால் அணுகுங்கள்


ADDED : டிச 26, 2014 11:12 AM

Google News

ADDED : டிச 26, 2014 11:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* துன்பம் போல தோன்றினாலும் கூட கடவுள் செயல் அனைத்தும் அருள் தான்.

* ஒழுக்கமற்ற மனிதன் விலங்குக்குச் சமம். ஒழுக்கத்தை உயிராக மதித்துப் போற்று.

* அன்பினால் கடவுளை அணுக வேண்டும். அவரிடம் வியாபாரம் போல லாபநஷ்டக் கணக்கு பார்ப்பது கூடாது.

* மழை நீர் தான் விழும் மண்ணின் நிறத்தை அடைவது போல, மனமானது தான் நட்பு கொள்ளும் மனிதரின் குணத்தை அடைகிறது.

* பிறரிடம் சொல்வதன் மூலம் ஒருவர் செய்த பாவ, புண்ணியம் இரண்டும் குறைந்து போகும்.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us