
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சுயதேவைகளை தானே செய்து கொள்வதில் தான் உண்மையான கவுரவமும், மனநிறைவும் உண்டாகும்.
* பெற்றோர், சகோதரருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து ஒருபோதும் தவறக்கூடாது.
* 'தன்னைப் பெற்ற தாயார் 'கிண்ணிப்பிச்சை எடுக்கிற போது கோதானம் பண்ணினானாம்' என ஒருவன் பெயரெடுப்பது நல்லதல்ல.
* குடும்பத்தோடு ஊராருக்கும் நம்மால் முடிந்த நன்மையைச் செய்வதில் ஆர்வம் கொள்ள வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர்