sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

மவுனம் நல்ல உபாயம்

/

மவுனம் நல்ல உபாயம்

மவுனம் நல்ல உபாயம்

மவுனம் நல்ல உபாயம்


ADDED : நவ 05, 2009 04:39 PM

Google News

ADDED : நவ 05, 2009 04:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* மற்ற எந்த உறுப்பையும் விட, வாய்க்குத்தான் வேலை அதிகம். ருசி பார்ப்பது, அதாவது சாப்பிடுவது மற்றும் பேசுவது என்று அதற்கு இரண்டு செயல்கள் இருக்கின்றன. அதனால், நாக்கு இரண்டு செயல்பாடுகளைக் கொண்டதால் முறையாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.<BR>* வாயில் வந்ததையும், கண்டதையும் பேசுவது கூடவே கூடாது. பிறரைக் கெடுக்கும் நோக்கத்தில் பேசாமல் பகவத்விஷயத்தையும், நல்ல சத்விஷயங்களை மட்டுமே பேசுதல் வேண்டும். <BR>* மனதைக் கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு இந்திரியத்தையும் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். அதில் வாயைக் கட்டுவது மிக முக்கியமானது. வாயைக் கட்டுவது என்றால் சாப்பாட்டிலும் கட்டவேண்டும். பேச்சிலும் கட்ட வேண்டும் என்று பொருளாகிறது.<BR>* மவுனம் கலகம் நாஸ்தி என்பார்கள். மவுனத்தை கடைப்பிடித்தால் நமக்கு நல்லது மட்டுமல்ல. இந்த சமூகத்திற்கே மிகவும் நன்மை தருவதாகும். எல்லாவிதமான நன்மைகளையும் பெற்றுத்தரும் நல்ல உபாயம் மவுனமே என்றால் மிகையில்லை. <BR>* வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி என்னும் போதே பேச்சு, சாப்பாடு இரண்டையும் கட்டுப்படுத்துவது அவசியம் என்று தெரிகிறது. ஆனால், நாமோ நேர்மாறாகப் பண்ணுகிறோம். இரண்டு விதங்களிலும் நாக்குக்கு வேலை அதிகமாகக் கொடுக்கிறோம். <BR><STRONG>காஞ்சிப்பெரியவர் </STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us